Wednesday, March 21, 2012

சமீரா - ஒரு கொடுங்கனவு!


இப்போதெல்லாம் பேரூந்துப் பயணங்களில் எந்த ஒரு தெலுங்கு மொக்கைப் படத்தைக்கூட  தாங்கும் மனவலிமையைப் பெற்றிருந்தாலும், சமீரா ரெட்டியின் படமோ, பாடலோ வந்துவிடக் கூடாதே என்ற பயம் இன்னும் தொடர்கிறது!
Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, March 14, 2012

கர்ணன் - போராளி!



ர்ண கொடூரம் என்று சொல்வார்கள்தானே? எப்படி அந்தச் சொல் உருவாகியது? கர்ணனுக்கும் கொடூரத்துக்கும்  என்ன சம்பந்தம்? கர்ணன் அவளவு கொடூரமானவனா? அப்படித் தெரியவில்லை! கர்ணனை எல்லாரும் திட்டமிட்டு கொடூரமாக கொன்றதால் அப்படி ஒரு சொல் உருவாகியிருக்குமோ?

Share This:   FacebookTwitterGoogle+

Thursday, March 8, 2012

மகளிர்தினமும் தமிழன் பெருமையும்!



ஜீ பெண்களை மிகவும் மதிப்பவன், நேசிப்பவன் என்ற ஒரே காரணத்துக்காகவே இன்று இந்தப்பதிவை எழுதுகிறான். மற்றபடி இந்தப்பதிவின் மூலம் பெண்வாசகிகளை அதிகரித்துக் கொள்ளும் எந்த உள் நோக்கமும் இல்லை!

Share This:   FacebookTwitterGoogle+

Monday, March 5, 2012

The Artist (2011)


புகழின் உச்சியில் இருக்கும் ஒரு கலைஞன் தனது பெயர், அந்தஸ்து, பணம் எல்லாவற்றையும் இழந்து தனிமைப்படுத்தப் படும்போது அவனது உணர்வுகள் எப்படியிருக்கும்?

Share This:   FacebookTwitterGoogle+

Followers

Powered by Blogger.
Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |