tag:blogger.com,1999:blog-9007381197259524065.post5839478109588608850..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: சாட்டிங்! சாரு! சர்ச்சை!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-20411355257609051392011-07-21T15:29:49.479+05:302011-07-21T15:29:49.479+05:30basicaaly it is being said that the party at the o...basicaaly it is being said that the party at the other end of the so called writer is at fault. Leave out the man / woman difference there is no doubt about a young person has different level understanding and a person who is litle old should have much more decent and matured views. Here the so called writer always ho hos about one or about the whole society for harassing him. He uses all the filthy language even when he writes a reply to some one's request. Here other party is a lady it has taken a different level filthy language. Ofcourse I definetly agree if the girl was not catious about his vulgarity over language. But do not declare this porukki writer is not be blamed he has no right to write about something declare that he is a genious. Sorry should not refer ur family but have to just imagine if your family ladies faced this issue...? ur response....?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-52068434455488975732011-06-30T17:10:03.041+05:302011-06-30T17:10:03.041+05:302 சைடும் தப்பு இருக்கு பாஸ்2 சைடும் தப்பு இருக்கு பாஸ்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-24368804945474076142011-06-27T12:55:01.345+05:302011-06-27T12:55:01.345+05:30//ஒன்று மட்டும் புரியவே மாட்டேங்குது! ஒரு பெண் தனக...//ஒன்று மட்டும் புரியவே மாட்டேங்குது! ஒரு பெண் தனக்கு ஒருவர் ஆபாசமா பேசுவது பிடிக்கலைன்னா முகத்தில் அறைந்தது உடனேயே அந்த நபரை 'கட்' பண்ணிடுவாளா? இல்லை Chat பண்ணிய வரிகளை எல்லாம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தமிழச்சிக்கு அனுப்புவாளா?<br /><br />அது சரி ஒரு நல்ல பெண் எப்படி தமிழச்சியிடம் சங்காத்தம் வைத்திருக்க முடியும்? அவரது FaceBook பார்த்தால்...சாரு Chat பண்ணியதாகச் சொல்லப்படும் வரிகளை விட படு மோசமான வார்த்தையாடல்கள்! கெட்ட பெண்களே அந்தப்பக்கம் போகமாட்டார்கள்! இதுல நல்ல பொண்ணு எப்படி? //<br /><br />:)தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-3045892308500354752011-06-25T13:15:18.873+05:302011-06-25T13:15:18.873+05:30பெண்ணீயவாதிகளுக்கெல்லாம் பிரபலமடைவதற்காவது ஆண்க...பெண்ணீயவாதிகளுக்கெல்லாம் பிரபலமடைவதற்காவது ஆண்கள் தேவைப்படுகிறார்கள்! //நச்சுன்னு சொல்லிருக்கீங்க<br />எனது இன்றைய பதிவுக்கு கருத்து சொன்னதற்கு நன்றி நண்பரே!குணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-21131432794784362102011-06-25T12:52:07.852+05:302011-06-25T12:52:07.852+05:30/ஆனா ஒண்ணு! பெண்ணீயவாதிகளுக்கெல்லாம் பிரபலமடைவதற்க.../ஆனா ஒண்ணு! பெண்ணீயவாதிகளுக்கெல்லாம் பிரபலமடைவதற்காவது ஆண்கள் தேவைப்படுகிறார்கள்! //<br /><br />மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-79572629306599886392011-06-25T09:33:50.198+05:302011-06-25T09:33:50.198+05:30ஜீ.....!
நீங்கள் சொல்லுறதும் சரிதான். வேலியில போற...ஜீ.....!<br /><br />நீங்கள் சொல்லுறதும் சரிதான். வேலியில போற ஓணான தேவையில்லாமல் சாரு தன்னுடைய வேட்டிக்குள் விட்டுவிட்டார். அவதிப்பட்டுத்தான் ஆகவேண்டும்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-14051331398424098932011-06-25T09:04:55.278+05:302011-06-25T09:04:55.278+05:30//கந்தசாமி. said...
சோபா ஷக்தி தொடர்பாக சர்ச்சை எழ...//கந்தசாமி. said...<br />சோபா ஷக்தி தொடர்பாக சர்ச்சை எழுப்பிய போது தமிழச்சிக்கு ஆதரவாக , ஷோபா சக்திக்கு எதிராக, அவரை ஒரு சமூக விரோதி ரேஞ்சுக்கு விமர்சித்த சாரு இன்று "சோபா ஷக்தி போல தன் மீதும் தமிழச்சி பொய் குற்றம் சாட்டுகிறார் " என்று சொல்வது ......எப்பூடி..!!//<br />தங்களுக்கு வரும்போதுதானே தெரிகிறது! :-)<br />சாரு முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது ஒன்றும் புதிதல்லவே! <br />சாருவை நான் நியாயப்படுத்தவில்லை! இருவரும் விரும்பியே நடைபெற்றதாகத் தோன்றுகிறது!<br /><br />//கந்தசாமி. said...<br />///http://www.vinavu.com/2011/06/24/charu/// வினவில இது சம்மந்தமாய் ஒரு கட்டுரை வந்துள்ளது .....//<br /><br />நீங்கள் கொடுத்த லிங்க் இலும் அப்படித்தான் தெரிகிறது! அந்தப்பெண் முதலிலேயே விலகி இருக்கலாம்...இதுல அந்தப்பெண்ணுக்கு ஒரு காதலன் வேறு இருக்கிறாராம்! என்னமோ போங்கப்பா!<br />இந்த விஷயத்தில கரெக்டா தமிழச்சிய எப்படி தொடர்பு கொண்டார்?<br /><br />//மைந்தன் சிவா said...<br />உங்கள் வாதங்களும் சரி ஜி..மற்ற மாதிரியும் வாதாட முடியும்//<br />ம்ம்ம்! முடியும் மைந்தன்! ஆனால் அந்தப் பெண் ஒன்றும் சிறு பிள்ளையல்ல! சாருவை மட்டும் குற்றம்சாட்ட!<br /><br />//செங்கோவி said...<br />சரியான சாட்டையடிப் பதிவு..இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு ஜீ//சாட்டை அடியா? யாருக்கு? வேணாம்ணே! :-)<br /><br />//"என் ராஜபாட்டை"- ராஜா said...I like your way of writing//ம்ம்ம்...!<br /><br />//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...<br />ஆனா ஒண்ணு! பெண்ணீயவாதிகளுக்கெல்லாம் பிரபலமடைவதற்காவது ஆண்கள் தேவைப்படுகிறார்கள்! நச்!// :-)<br /><br />//நிரூபன் said...<br />ஏற்கனவே நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து லண்டனில் வசிக்கும் நடிகர் அஜீத்குமார் facebook பார்த்திருக்கிறேன்! அவருக்கும் எக்கச்சக்கமான நண்பர்கள்!//<br />மக்களே, இவன் யாருக்கோ முறையா ஆப்பு வைக்கிறான்...<br />என்னம்மா குத்து குத்துறாய் மச்சி...<br />நீங்க செம கில்லாடி தான்..// ஆகா! என்ன மச்சி இது? நான் பாத்தத சொன்னேன் அவ்வளவுதான்! :-)<br /><br />//DrPKandaswamyPhD said...பொம்பளைன்னா என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும்/நம்பவேண்டும் என்கிற மனப்பான்மையை ஒழிக்கவேண்டும்// அதே! நன்றி! வருகைக்கு!<br /><br />//விக்கியுலகம் said...<br />மாப்ள நல்லா அலசி இருக்கீர்!//ம்ம்ம்...!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-56486028686023948422011-06-25T07:46:28.574+05:302011-06-25T07:46:28.574+05:30மாப்ள நல்லா அலசி இருக்கீர்!மாப்ள நல்லா அலசி இருக்கீர்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-33631864499996957082011-06-25T04:40:00.750+05:302011-06-25T04:40:00.750+05:30நிஜ உலகில்தான் ஏமாற்றுக்கள் நடக்கிறது என்றால் பதிவ...நிஜ உலகில்தான் ஏமாற்றுக்கள் நடக்கிறது என்றால் பதிவுலகிலும் அதே நடக்கிறது. நிச்சயமாக இது ஒரு செட்அப் செய்த விஷயமாகத்தான் நான் கருதுகிறேன்.<br /><br />பொம்பளைன்னா என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும்/நம்பவேண்டும் என்கிற மனப்பான்மையை ஒழிக்கவேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-64549237540250052592011-06-25T01:28:17.474+05:302011-06-25T01:28:17.474+05:30ஏற்கனவே நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து லண்டனில் வசிக...ஏற்கனவே நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து லண்டனில் வசிக்கும் நடிகர் அஜீத்குமார் facebook பார்த்திருக்கிறேன்! அவருக்கும் எக்கச்சக்கமான நண்பர்கள்!//<br /><br />மக்களே, இவன் யாருக்கோ முறையா ஆப்பு வைக்கிறான்...<br />என்னம்மா குத்து குத்துறாய் மச்சி...<br />நீங்க செம கில்லாடி தான்..<br /><br />நானும் இப்படி நிறைய பேஸ் புக் பார்த்திருக்கேன்...<br />ஹி....ஹி...<br /><br />//ஆனா ஒண்ணு! பெண்ணீயவாதிகளுக்கெல்லாம் பிரபலமடைவதற்காவது ஆண்கள் தேவைப்படுகிறார்கள்! //<br /><br />அடிச்சாம் பாரு ஒரு அடி....<br />கலக்கல் மச்சி...<br /><br /><br /><br />பாஸ்....உண்மையில் ஒரு பெண் இவ்வளவு சாட்டிங்கினையும் ஏன் சேமிக்க வேண்டு? இது என்னவோ திட்டமிட்ட சதி என்று தான் நினைக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-89278144808590269752011-06-24T22:21:21.377+05:302011-06-24T22:21:21.377+05:30I like your way of writingI like your way of writingrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-36546360774264234282011-06-24T22:20:42.066+05:302011-06-24T22:20:42.066+05:30Super articalSuper articalrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-40079139874117438832011-06-24T21:50:38.014+05:302011-06-24T21:50:38.014+05:30உங்கள் வாதங்களும் சரி ஜி..மற்ற மாதிரியும் வாதாட மு...உங்கள் வாதங்களும் சரி ஜி..மற்ற மாதிரியும் வாதாட முடியும்...ம்ம் பார்ப்போம் என்ன நடக்குதுன்னுAnonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-30394487905831082402011-06-24T21:38:41.646+05:302011-06-24T21:38:41.646+05:30சரியான சாட்டையடிப் பதிவு..இவங்களுக்கு இதே வேலையாப்...சரியான சாட்டையடிப் பதிவு..இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு ஜீ.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-32087312299972452232011-06-24T21:33:20.593+05:302011-06-24T21:33:20.593+05:30///http://www.vinavu.com/2011/06/24/charu/// வினவி...///http://www.vinavu.com/2011/06/24/charu/// வினவில இது சம்மந்தமாய் ஒரு கட்டுரை வந்துள்ளது .....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-41065965332909251292011-06-24T21:25:27.266+05:302011-06-24T21:25:27.266+05:30ஆனா ஒண்ணு! பெண்ணீயவாதிகளுக்கெல்லாம் பிரபலமடைவதற்கா...ஆனா ஒண்ணு! பெண்ணீயவாதிகளுக்கெல்லாம் பிரபலமடைவதற்காவது ஆண்கள் தேவைப்படுகிறார்கள்! <br /><br />நச்!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/15761741913694209529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-5697159217471760202011-06-24T21:24:42.729+05:302011-06-24T21:24:42.729+05:30ஒன்று மட்டும் புரியவே மாட்டேங்குது! ஒரு பெண் தனக்க...ஒன்று மட்டும் புரியவே மாட்டேங்குது! ஒரு பெண் தனக்கு ஒருவர் ஆபாசமா பேசுவது பிடிக்கலைன்னா முகத்தில் அறைந்தது உடனேயே அந்த நபரை 'கட்' பண்ணிடுவாளா? இல்லை Chat பண்ணிய வரிகளை எல்லாம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தமிழச்சிக்கு அனுப்புவாளா?<br /><br />அதானே!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/15761741913694209529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-79974827641455751582011-06-24T21:08:37.156+05:302011-06-24T21:08:37.156+05:30எதோ என் மனசில பட்டத சொன்னேன் :-)எதோ என் மனசில பட்டத சொன்னேன் :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-19527949710887638142011-06-24T21:06:05.659+05:302011-06-24T21:06:05.659+05:30அது மட்டுமல்ல சோபா ஷக்தி தொடர்பாக சர்ச்சை எழுப்பிய...அது மட்டுமல்ல சோபா ஷக்தி தொடர்பாக சர்ச்சை எழுப்பிய போது தமிழச்சிக்கு ஆதரவாக , ஷோபா சக்திக்கு எதிராக, அவரை ஒரு சமூக விரோதி ரேஞ்சுக்கு விமர்சித்த சாரு இன்று "சோபா ஷக்தி போல தன் மீதும் தமிழச்சி பொய் குற்றம் சாட்டுகிறார் " என்று சொல்வது ......எப்பூடி..!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-48176426343855141402011-06-24T21:03:52.420+05:302011-06-24T21:03:52.420+05:30கேவலமாக சாட் பண்ணியவுடன் பொண்ணு சாருவை பிளாக் பண்ண...கேவலமாக சாட் பண்ணியவுடன் பொண்ணு சாருவை பிளாக் பண்ணாதது மிக பெரிய தப்பு தான்..அனால் சமூகத்தில் ஒரு எழுத்தாளன் என்று தன்னை அடையாள படுத்திக்கொள்பவர்... சமூகத்தின் மீது அக்கறையுள்ளவராக தன்னை காட்டி கொள்பவர் இப்படி செய்வது ..........!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-81425312072201666912011-06-24T21:01:50.590+05:302011-06-24T21:01:50.590+05:30///அந்தப்பொண்ணு உண்மையிலேயே பெண்தானா? இதில் பலருக்...///அந்தப்பொண்ணு உண்மையிலேயே பெண்தானா? இதில் பலருக்கு ஏற்கனவே சந்தேகம் உண்டு!/// அந்த பொண்ணு ஒரு தடவை தன் உருவப்படத்தை வெளியிட்டதாக நினைவு..Anonymousnoreply@blogger.com