tag:blogger.com,1999:blog-9007381197259524065.post5194518327211148170..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: தற்கொலை முனைப்பு!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-35079319045138173562016-06-09T02:25:31.409+05:302016-06-09T02:25:31.409+05:30//"நம் இருப்புக்கு எந்தக் காரணமோ, அவசியமோ இல்...//"நம் இருப்புக்கு எந்தக் காரணமோ, அவசியமோ இல்லை என்பதே போதுமானது"// ஆழமான உண்மை ஜீ!!!! Anonymoushttps://www.blogger.com/profile/17833807132032177953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-51568237182698325842014-07-24T18:01:30.089+05:302014-07-24T18:01:30.089+05:30Sometimes i shiver while reading yr blog ex . suic...Sometimes i shiver while reading yr blog ex . suicidenimmathiillathavanhttps://www.blogger.com/profile/02171365604602453276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-26816453297318953702014-06-22T01:17:36.724+05:302014-06-22T01:17:36.724+05:30எனக்கு மறுபிறவி, ஆன்மா, கர்மாவிலெல்லாம் நம்பிக்கை ...எனக்கு மறுபிறவி, ஆன்மா, கர்மாவிலெல்லாம் நம்பிக்கை இல்லை. எனவே நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். அதனால் எப்படியாவது அதை maximum வாழ்ந்துவிட வேண்டும். <br /><br />மரணம் எதிர்பாராமல் நேரலாம். அல்லது நமது கொள்கைகளுக்கு சரியென்று பட்டதை செயல்படுத்த, நமக்கு நெருக்கமானவர்களை காப்பாற்ற நாம் மரணிக்கலாம். அது மதிக்கத்தக்கது. We can die for greater good. ஒரு risk அல்லது experimentation இன் போது இறக்கலாம். குணப்படுத்த முடியாத கடும் நோயினால் பாதிக்கப்பட்டு, நமக்கு நெருக்கமானவர்களுக்கு வாழ்நாள் பாரமாக இருக்கப்போகிறோம் எனத்தெரிந்தால் (கருணை) தற்கொலை செய்துகொள்ளலாம். <br /><br />ஆனால், கையும் காலும், முக்கியமாக மூளையும் நன்றாக இருக்கும்போது தோல்விகளுக்கு துவண்டோ, விரக்தியடைந்தோ நம் வாழ்க்கையை நாமே முடிப்பது முட்டாள்த்தனமானது. உலகம் பரந்து விரிந்தது. எந்த நொடியும் ஒரு புது வாழ்க்கையை நமக்காகத் தரக் காத்திருக்கின்றது. Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-2028586289214495982014-03-16T07:21:51.638+05:302014-03-16T07:21:51.638+05:30எழுத்தும் ஒருவித வடிகால் தான். சிலவேளைகளில் அதுவே ...எழுத்தும் ஒருவித வடிகால் தான். சிலவேளைகளில் அதுவே தற்கொலை முயற்சியாகவும் போய்விடுவதுண்டு!ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-51337038262441159282014-03-15T20:47:29.970+05:302014-03-15T20:47:29.970+05:30சிந்தனையை தூண்டும் பதிவு. உங்கள் கருத்துகள் ஆழம் ம...சிந்தனையை தூண்டும் பதிவு. உங்கள் கருத்துகள் ஆழம் மிகுந்தவை.Vimalaharanhttps://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-111962476411626002014-03-15T00:26:02.342+05:302014-03-15T00:26:02.342+05:30வணக்கம் ஜீ!நலமா? தலை விதி வசம்.///எல்லாம் விதிப்ப...வணக்கம் ஜீ!நலமா? தலை விதி வசம்.///எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்னும் போது நாம் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை.-இது நான் சொல்லவில்லை.'வகுப்பறை' வலைப்பூ வாத்தியார் சுப்பையா வீரப்பன் சொன்னது.///என் நிலையும் அது/இது தான்.Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-66045333404408068642014-03-14T16:07:41.758+05:302014-03-14T16:07:41.758+05:30தற்கொலை என்பது கோழைத்தனமான முடிவு.
பிரச்சினைகள் இ...தற்கொலை என்பது கோழைத்தனமான முடிவு.<br />பிரச்சினைகள் இல்லாத மனிதன் இல்லை...<br />வாழ்ந்து பார்ப்போம் என்ற நிலைப்பாட்டிற்கு வரவேண்டும்...<br />நல்ல பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-13151287944315921542014-03-13T20:27:31.196+05:302014-03-13T20:27:31.196+05:30//நம் இருப்புக்கு எந்தக் காரணமோ, அவசியமோ இல்லை என்...//நம் இருப்புக்கு எந்தக் காரணமோ, அவசியமோ இல்லை என்பதே போதுமானது.// உண்மை ஜீ. எனக்குத் தெரிந்த வயதான தம்பதி ஒரு காரணமும் இல்லாமல், ‘போதும்’ என்ற முடிவுடன் ஒரு லாட்ஜில் தற்கொலை செய்துகொண்டார்கள். ஏதோ ஒரு நிறைவு..ஒரு திருப்தி. ‘நன்றி இறைவா’ன்னு ஒரு கும்பிடு. எல்லாம் முடிந்தது.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com