tag:blogger.com,1999:blog-9007381197259524065.post2761365588643764669..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: பிள்ளையக்கா!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-39081897354507381522013-03-05T19:16:39.887+05:302013-03-05T19:16:39.887+05:30கடைசி வரி முழுப் பதிவையும் ரசிக்கவைக்கிறது.கடைசி வரி முழுப் பதிவையும் ரசிக்கவைக்கிறது.குறுக்காலபோவான்https://www.blogger.com/profile/18416528087382961656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-24889887864934196732013-03-02T01:23:56.321+05:302013-03-02T01:23:56.321+05:30யதார்த்தமான கதை ஜி...யதார்த்தமான கதை ஜி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-51533499110593043112013-03-01T02:01:48.492+05:302013-03-01T02:01:48.492+05:30மொத்தத்தில் அருமை. என்றாலும் கீழேயுள்ளது இன்னும்.....மொத்தத்தில் அருமை. என்றாலும் கீழேயுள்ளது இன்னும்..<br /><br />>பக்கத்துவீட்டு அக்காக்கள் எல்லோரும் எங்கள் வீட்டில்தான் தூங்குவது வழக்கம். எங்கோ தூரத்தில், எப்போதாவது கேட்கும் நாய்களின் குரைப்புச் சத்தம் தவிர்ந்த ஆழ்ந்த அமைதி கொண்ட அந்த இரவுகளில், மண்ணெண்ணெய் லாம்பில் மிக மெல்லிய சுடரை ஏற்றி வைத்துவிட்டு, கூடியிருந்து மெல்லிய குரலில் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பது வழமை. <br /><br />இதன் பாதிப்பு இல்லாமல் (என் எதிர்காலப் பதிவுகளில்) எழுதவேண்டும் என்று யோசித்துக் கொண்டேன்.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-43973063966568351282013-02-28T01:34:38.783+05:302013-02-28T01:34:38.783+05:30மனதில் வாழ்கின்றா பிள்ளையக்கா மரணம் நிகழ்ந்தாலும்!...மனதில் வாழ்கின்றா பிள்ளையக்கா மரணம் நிகழ்ந்தாலும்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-61050770168857266922013-02-26T01:48:04.185+05:302013-02-26T01:48:04.185+05:30உங்கள் மனதில் வாழும் ஒரு கேரக்டரை எங்கள் மனதிலும் ...உங்கள் மனதில் வாழும் ஒரு கேரக்டரை எங்கள் மனதிலும் இந்தப் பதிவு மூலம் ஏற்றிவிட்டீர்கள்...அதுவும் அந்த பிள்ளையார் செலக்சன் அருமை. எளிமையான மனங்கள் எப்போதும் பாசிடிவ்வாகவே சிந்திக்கின்றன.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-33890844366894164662013-02-25T20:51:35.476+05:302013-02-25T20:51:35.476+05:30பிள்ளையக்கா மனதில் பதிந்தார் எப்படியும் ஊரில் இப்ப...பிள்ளையக்கா மனதில் பதிந்தார் எப்படியும் ஊரில் இப்படியான ஒரு கதாப்பாத்திரம் இருக்கும் ஆனால் அப்படியான கதாப்பாத்திரத்துடன் உறவாடும் வாய்ப்பு எல்லோருகும் வாய்ப்பதில்லை..<br /><br />யாழ்ப்பாணத்தில் இந்திய ராணுவம் இருந்த காலப்பகுதி. இரவு நேரங்களில் ஊரடங்கு அமலில் இருந்தது. அப்பா கொழும்பிலிருந்தார். பக்கத்துவீட்டு அக்காக்கள் எல்லோரும் எங்கள் வீட்டில்தான் தூங்குவது வழக்கம். எங்கோ தூரத்தில், எப்போதாவது கேட்கும் நாய்களின் குரைப்புச் சத்தம் தவிர்ந்த ஆழ்ந்த அமைதி கொண்ட அந்த இரவுகளில், மண்ணெண்ணெய் லாம்பில் மிக மெல்லிய சுடரை ஏற்றி வைத்துவிட்டு, கூடியிருந்து மெல்லிய குரலில் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பது வழமை.<br /><br />அந்த நினைவுகளை நினைவுபடுத்திவிட்டீர்கள்....கறண்ட் இல்லாமல் லாம்பு வெளிச்சத்தில் வீடு மெல்லிருளில் ஜொலிக்க...வீட்டு முற்றத்தில் நிலா ஓளியில் தம்புயுடன் ஓடிவிளையாடிய நாட்கள்.... அழகானவைதான்kkhttps://www.blogger.com/profile/11358201591837247908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-70574199469783478242013-02-25T18:03:12.688+05:302013-02-25T18:03:12.688+05:30பிள்ளையக்கா எம் மனங்களிலும் ஆழமாகப் பதிந்துவிட்டா ...பிள்ளையக்கா எம் மனங்களிலும் ஆழமாகப் பதிந்துவிட்டா ஜீ!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-48281722435766233012013-02-25T14:29:58.115+05:302013-02-25T14:29:58.115+05:30வணக்கம்,ஜீ!யதார்த்தமான கதை அமைப்பு.யாழ்ப்பாணத்து ந...வணக்கம்,ஜீ!யதார்த்தமான கதை அமைப்பு.யாழ்ப்பாணத்து நடைமுறை வழக்கில்,அபாரம்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-54157191475586069082013-02-25T13:07:35.551+05:302013-02-25T13:07:35.551+05:30பிள்ளையக்கா பிறந்த நாள் கொண்டாடி மனதில் தங்கி இருக...பிள்ளையக்கா பிறந்த நாள் கொண்டாடி மனதில் தங்கி இருக்கிறார்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com