tag:blogger.com,1999:blog-9007381197259524065.post970048206795961419..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: இதே பூமி....இதே நிலவு....அரிசிலாற்றங்கரையில்.....jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-76222576945240254772012-11-29T18:59:41.309+05:302012-11-29T18:59:41.309+05:30கல்கி அவர்களின் தாக்கம் எல்லா தமிழ் நெஞ்சங்களிலும்...கல்கி அவர்களின் தாக்கம் எல்லா தமிழ் நெஞ்சங்களிலும் படர்ந்துவிட்ட ஒரு விருட்சம்..... இப்படியான தாக்கம் என்னுள்ளும் உண்டு மாமல்லபுரம் செல்கையில்....www.anathal.com<br />Anonymoushttps://www.blogger.com/profile/09449655867521513505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-57228481894794289812011-05-26T08:45:44.136+05:302011-05-26T08:45:44.136+05:30////மின்சாரமில்லாத அந்த இரவுகளில் மண்ணெய் விளக்கில...////மின்சாரமில்லாத அந்த இரவுகளில் மண்ணெய் விளக்கில் வெகு நேரம் விழித்திருந்து வாசித்தது இன்னும் பசுமையாய் என் நினைவுகளில். <br />---------<br />---------<br />---------<br />---------<br />கல்கியின் அளவுக்கு மீறாத வர்ணனைகள், நகைச்சுவை கலந்த எழுத்து, ஓவியர் மணியம் வரைந்த அருமையான, உயிரோட்டமுள்ள ஓவியங்கள் என்றும் மனதை விட்டகலாதவை.//<br /><br />யோவ், நான் எழுத நினைத்தவற்றை எல்லாம் நீங்களே எழுதினால் என் பிழைப்பு என்ன அவுறது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். <br />நான் தான் கிறுக்கு என்று நினைத்தேன். இன்னும் கொஞ்ச கிறுக்குகளும் இருக்கிறார்கள் என்று தெரியும் போது சந்தோசமாகவே இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-53195281368498889192010-11-02T15:26:06.570+05:302010-11-02T15:26:06.570+05:30இந்த பொன்னியின் செல்வன் வாசிச்ச புண்ணியம் நான் என்...இந்த பொன்னியின் செல்வன் வாசிச்ச புண்ணியம் நான் என்னும் பெறலங்க...ஆனா நீங்க என்ன சொல்ல வாறேல் என்டு புரியுது....®theephttps://www.blogger.com/profile/11315228938957253127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-31694102105465354542010-10-31T13:19:20.123+05:302010-10-31T13:19:20.123+05:30//நன்றாயிருக்காது (வாசித்தவர்களுக்கு).//
சரியாச் ...//நன்றாயிருக்காது (வாசித்தவர்களுக்கு).//<br /><br />சரியாச் சொன்னீங்க...Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-72917631794443958982010-08-16T16:19:57.902+05:302010-08-16T16:19:57.902+05:30உங்கள் பகிர்தலுக்கு நன்றி கக்கு-மாணிக்கம்!உங்கள் பகிர்தலுக்கு நன்றி கக்கு-மாணிக்கம்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-84302028803614288422010-08-16T13:57:50.483+05:302010-08-16T13:57:50.483+05:30கும்பகோணத்தை சுற்றி உள்ள கிராமங்களில் வசித்தவர்களு...கும்பகோணத்தை சுற்றி உள்ள கிராமங்களில் வசித்தவர்களுக்கு இந்த உணர்வும் மன நிலையும் இயல்பாக வந்துவிடும். <br />குறிப்பாக தினமும் கல்லூரி செல்லும்போது அரசலாற்றின் பாலத்தின் மீதுதான் சென்று வருவது வழக்கம். பாலத்தை தாண்டியவுடன் அருகில் ஒரு ஐயனார் கோவில் இருக்கும். வண்ண வண்ண பொம்மைகளும் அந்த அரச மரமும் கண்ணில் பட்டு 'குடந்தை சோதிடர்' என்ற ஒரு பாத்திரத்தை நினைவு படுத்தும்.'இந்த வழியாகத்தானே அவர்கள் குடந்தை சென்றிருப்பார்கள்?' போன்ற அசட்டுத்தனமான எண்ணங்கள் மனதில் ஓடும். கல்கி அந்த நாவலை எழுதியபோது அந்தந்த ஊர்களுக்கு சென்று வந்து பின்னர்தான் எழுதினார் என்று படித்த ஞாபகம். ஒரு வேலை கல்கி இதே மன நிலையில் எழுதி அதே கற்பனை வாசகர்களையும் சென்று சேர்ந்து விட்டது போல! இதுதான் ஒரு தூமையான இலக்கிய வாதியின் , எழுத்தாளனின் தாக்கம். நல்ல வேலை அது திரைப்படமாக வந்து நம் வயிற்றெச்சலைகொட்டிகொல்லாமல் போனது நமது முன்னோர்கள் புண்ணியம் போலும்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com