tag:blogger.com,1999:blog-9007381197259524065.post9048015860671858292..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: The Willow Tree (2005)jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-30114064041457061132012-07-18T19:23:40.232+05:302012-07-18T19:23:40.232+05:30உங்களின் விமர்சனம் படம் பார்க்க வேண்டும் போல் தோன்...<b>உங்களின் விமர்சனம் படம் பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது...<br /><br />பகிர்வுக்கு நன்றி...<br />தொடருங்கள்...வாழ்த்துக்கள்...</b><br />என் தளத்தில் : <a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/07/1.html" rel="nofollow"><b>"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”</b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-87085680653085026332012-07-18T11:10:56.770+05:302012-07-18T11:10:56.770+05:30இதெல்லாம் கட்டாயம் பார்ப்பேன் என்று கூறமாட்டேன் பா...இதெல்லாம் கட்டாயம் பார்ப்பேன் என்று கூறமாட்டேன் பாஸ் :)<br />எத்தனையோ பட விமர்சனம் எழுதின நீங்க இப்போ அடுத்த கட்டத்துக்கு பாய வேண்டிய தருணம் வந்திரிச்சு..<br />உங்ககிட்ட இருந்து "அந்தமாதிரியான"(ஐ மீன் சூப்பர் :P)விமர்சனங்களை எதிர்பாக்கிறோம்..<br />எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு :)Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-16125832420941605712012-07-18T09:12:25.017+05:302012-07-18T09:12:25.017+05:30மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்...மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக பார்க்கிறேன். நன்றி நண்பரேபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-66452588474414236902012-07-18T01:21:20.907+05:302012-07-18T01:21:20.907+05:30காது கேக்காம இருக்கற ஒருத்தருக்கு hearing aid மாட்...காது கேக்காம இருக்கற ஒருத்தருக்கு hearing aid மாட்டினதும் அவரின் மனநிலைகளை ஒரு short film ஆக நண்பர்கள் நாங்கள் எடுத்தோம்.. பெரிய தொழில்நுட்ப அறிவெல்லாம் இல்லாததால் கல்லூரி அளவிலேயே இரண்டாம் பரிசுதான் கிடைத்தது... அந்த shotfilmஐ தாங்கி நின்றதே அதன் ஹீரோதான்.. அப்படி ஒரு நடிப்பு...(தெரிஞ்சிருக்குமே அவர் யாருன்னு..ஹி ஹி...)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-78289416103650626972012-07-18T01:16:27.639+05:302012-07-18T01:16:27.639+05:30//இதுபற்றி வேறு எந்தப் படத்திலாவது சொல்லப்பட்டிருக...//இதுபற்றி வேறு எந்தப் படத்திலாவது சொல்லப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை!//<br /><br />அப்ப நம்ம பேரழகன் படத்துல சொன்ன மேட்டர் இது இல்லையா? :))அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-14462493466349558672012-07-17T21:38:38.161+05:302012-07-17T21:38:38.161+05:30தல ... உங்களுக்கு எப்படித் தான் இந்த மாதிரி நல்ல ப...தல ... உங்களுக்கு எப்படித் தான் இந்த மாதிரி நல்ல படங்கள் எல்லாம் மாட்டுதோ? இன்னும் இவரின் Children of Heaven பார்க்கல. சந்தர்ப்பம் கிடைத்தால் இரண்டையும் டவுன்லோட் செய்து பார்க்கணும். :)ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-32604057898807611782012-07-17T18:25:31.948+05:302012-07-17T18:25:31.948+05:30ரொம்ப ஸ்லோ ஃபிலிமோ?ரொம்ப ஸ்லோ ஃபிலிமோ?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-58438170367511103462012-07-17T17:52:48.105+05:302012-07-17T17:52:48.105+05:30அருமையான காவியம்.அருமையான காவியம்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-32383638926195594632012-07-17T17:36:22.548+05:302012-07-17T17:36:22.548+05:30யூசுப் “தன்னுடைய எண்ணங்களின் வழி சிருஷ்டித்து வைத்...யூசுப் “தன்னுடைய எண்ணங்களின் வழி சிருஷ்டித்து வைத்திருக்கிற உலகம் நிஜத்துக்கு வெகு தொலைவில் இருக்கிறது“ என்பதனை உணரும் இடங்கள் ஏமாற்றத்தை மட்டுமே வழங்கியிருக்கும். <br /><br />பார்வையற்ற ஒருவர் தன்னுடைய அரைவாசி வாழ்க்கை காலத்தை அதுவும், வாழ்க்கையின் முக்கிய காணங்களையெல்லாம் தன்னுடைய எண்ணங்களின் வழி மட்டுமே உருவகப்படுத்தி வந்திருப்பார். அப்படியிருக்கிற போது அவரின் ஏமாற்றங்களில் நியாயங்கள் இருக்கும். ஆனாலும், அந்த “நியாயம்“ நிஜத்துக்கு வெகு தொலைவிலேயே இருக்கிறது. <br /><br />சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்க வேண்டும்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.com