tag:blogger.com,1999:blog-9007381197259524065.post8978501558343684271..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: யாழ்ப்பாணம் - ஒரு பயணம்!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-36098300080263216432011-07-22T03:44:35.675+05:302011-07-22T03:44:35.675+05:30தளத்தில் நல்ல தடத்தின் பதிவு பாராட்டுக்கள்தளத்தில் நல்ல தடத்தின் பதிவு பாராட்டுக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-36133724881568030612011-07-18T03:05:08.038+05:302011-07-18T03:05:08.038+05:30//ஒண்ணுமே புரியல! நாம இன்னும் வளரணுமோ?//
ஐயோ ஐயோ! ...//ஒண்ணுமே புரியல! நாம இன்னும் வளரணுமோ?//<br />ஐயோ ஐயோ! இன்னும் சின்ன பிள்ளையாயே இருக்கீங்க ஜீ!®theephttps://www.blogger.com/profile/11315228938957253127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-6990647323407238802011-07-14T13:16:41.804+05:302011-07-14T13:16:41.804+05:30THALAIPPEY ARUMAIYA ERUKKU NANBA..
VERAVIL VARUKI...THALAIPPEY ARUMAIYA ERUKKU NANBA..<br /><br />VERAVIL VARUKIREN..Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-86390847743305785552011-07-14T12:57:45.233+05:302011-07-14T12:57:45.233+05:30jaali drip? ஜாலி ட்ரிப்?jaali drip? ஜாலி ட்ரிப்?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-72889949232567022762011-07-12T10:31:12.791+05:302011-07-12T10:31:12.791+05:30அசத்தலான பதிவு..
வாழ்த்துக்கள்...அசத்தலான பதிவு..<br />வாழ்த்துக்கள்...vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-43229397924038693542011-07-11T15:16:15.773+05:302011-07-11T15:16:15.773+05:30மாப்ள வளர்ச்சி நல்ல திசை கொடுக்கட்டும்..உங்க கண் ம...மாப்ள வளர்ச்சி நல்ல திசை கொடுக்கட்டும்..உங்க கண் மூலம் நாங்கள் காண்கிறோம் நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-76151431341980924112011-07-11T12:09:32.881+05:302011-07-11T12:09:32.881+05:30கலக்கல் ஜிகலக்கல் ஜிAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-27502980841531174742011-07-10T22:01:43.891+05:302011-07-10T22:01:43.891+05:30திருகோணமலை-யாழ்ப்பாணம் நினைக்கவே கண்கலங்கினபடி சந்...திருகோணமலை-யாழ்ப்பாணம் நினைக்கவே கண்கலங்கினபடி சந்தோஷமாயிருக்கு.கன்னா பின்னா வளச்சியோ...என்னத்தை....என்னமோ சொல்றீங்கள் கேக்கிறம் ஜீ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-66111752555458441402011-07-10T19:44:13.228+05:302011-07-10T19:44:13.228+05:30பயண விபரம் அருமையா இருக்கு ஜி
அதுவும் இருபது வருட...பயண விபரம் அருமையா இருக்கு ஜி<br /><br />அதுவும் இருபது வருடங்களுக்கு பிறகு <br />சொந்த மண்ணுக்கு சென்ற அனுபவம்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-31156646512719272332011-07-10T15:06:27.657+05:302011-07-10T15:06:27.657+05:30சொந்த ஊர் உன்னை வா வா என்று அழைக்குது தோழாசொந்த ஊர் உன்னை வா வா என்று அழைக்குது தோழாகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-42986014720395508652011-07-10T12:38:05.888+05:302011-07-10T12:38:05.888+05:30பாஸ்........!
பஸ் பயணங்களின் பக்கத்திலிருந்து துா...பாஸ்........!<br /><br />பஸ் பயணங்களின் பக்கத்திலிருந்து துாங்கி விழுவோரால் பயங்கர அவஸ்தை. நீங்களும் பட்டிருக்கிறீர்கள். <br /><br />ஜனா- பாலவாசனுடனான சந்திப்பு எனக்கும் தொலைபேசியினுாடு பகிரப்பட்டது. அதுவும், பாலவாசனை ஜனா அழைத்த விதம் பயங்கர திரில்லிங்கானது!<br /><br />சொந்த மண்ணில் கால் வைப்பது நிம்மதியானது. ஆனாலும், சிதைந்த தேசத்தில் கால் வைப்பது பயங்கர வலிகளை கொடுக்கும். எனக்கு கடந்த டிசம்பரில் அந்த அனுபவம் கிடைத்தது. <br /><br />பயண அனுபவங்கள் கலக்கம் பாஸ்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-41628103582007338912011-07-10T09:04:27.221+05:302011-07-10T09:04:27.221+05:30குட் ஒன்குட் ஒன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-84256726560195377462011-07-09T23:21:42.979+05:302011-07-09T23:21:42.979+05:30//ஒரு நகரத்தின் வளர்ச்சி என்பது முதலில் அதன் தரமான...//ஒரு நகரத்தின் வளர்ச்சி என்பது முதலில் அதன் தரமான சாலைகளிலும், வீதி ஒழுங்குகளிலும் பிரதிபலிக்கவேண்டும் என்பதை நான் அப்படியே நம்புகிறேன்! -///<br />நானும் கூட உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன் ஜீ<br />நல்லப் பதிவுA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-29326367085885187642011-07-09T20:57:32.141+05:302011-07-09T20:57:32.141+05:30இருபது வருடங்கள்....
அடேயப்பா...
எத்தனை வேதனையை அன...இருபது வருடங்கள்....<br />அடேயப்பா...<br />எத்தனை வேதனையை அனுபவித்திருப்பீர்கள்!!!<br />உங்கள் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-50255533121799043632011-07-09T20:19:25.057+05:302011-07-09T20:19:25.057+05:30இதுபற்றி பதிவிடுமாறு பதிவர் மதிசுதா கூறினார். அதுவ...இதுபற்றி பதிவிடுமாறு பதிவர் மதிசுதா கூறினார். அதுவரை அப்படியொரு யோசனை இருக்கவில்லை! பார்க்கலாம்!//<br /><br />ஏன் மச்சி கவலை. சொந்த ஊரைப் பார்க கொடுத்து வைச்சிருக்கிறீங்க. ஆனாலும் இருபது வருடங்களின் பின்னர் என்றால் நினைவுகளில் இருந்து பல விடயங்கள் மறைந்திருக்கும். <br /><br />அனுபவக் கட்டுரை....கிளு கிளுப்பாக இருக்கு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-85743968221349368942011-07-09T20:18:12.061+05:302011-07-09T20:18:12.061+05:30பதிவர் ஜனா, பாலவாசகன் சந்தித்தார்கள்! யாழ் சென்று ...பதிவர் ஜனா, பாலவாசகன் சந்தித்தார்கள்! யாழ் சென்று வந்த பின் பிரபல பதிவர் மதிசுதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். நிறையப் பேசினோம். பிலாக் பற்றி நிறைய புதிய விஷயங்கள் சொன்னார்.அடுத்தமுறை வரும்போது சந்திப்பதாக முடிவு!//<br /><br />நான் ஒரு நாதாரி, பண்ணைப் பாலத்திற்கு கிட்ட இருக்கேன் என்பது தெரிந்தும், என்னையை மனுடன் என்ற கணக்கில் உள்ளடக்காது, கண்டுக்காது- கணக்கெடுக்காது விட்ட ஜீ அவர்களுக்கு வன்மையான கண்டனங்கள்.<br /><br />அடுத்த முறை வரும் போது,,,<br /><br />இவற்றுக்கெல்லாம் பிரதி உபகாரமாக, பரிகாரமாக அழுகிய தோசை, புளிச்ச இட்லி கூட்டுறவு கண்டீனில் இருந்து வாங்கித் தரப்படும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-89659276008274871462011-07-09T20:17:42.367+05:302011-07-09T20:17:42.367+05:30மகிழ்ச்சியான தருணம்தான்மகிழ்ச்சியான தருணம்தான்THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-43593989581101307542011-07-09T20:16:26.036+05:302011-07-09T20:16:26.036+05:30அதெல்லாம் என்னமாதிரி...எல்லாம் கொண்டு போகலாம்தானே?...அதெல்லாம் என்னமாதிரி...எல்லாம் கொண்டு போகலாம்தானே?//<br /><br />மச்சி, இது கொஞ்சம் புரியாத புதிராக இருக்கிறதே...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-8473527606954846562011-07-09T20:15:17.737+05:302011-07-09T20:15:17.737+05:30என்ன இருந்தாலும், சில விஷயங்களில் 'கன்னா பின்ன...என்ன இருந்தாலும், சில விஷயங்களில் 'கன்னா பின்னா'ன்னு 'டெவலப்' ஆகியிருப்பதை நல்லாவே உணர முடிந்தது!//<br /><br />ஆகா.. நேரடியாகச் சொல்ல பயத்திலை, மறைமுகமா அண்ணர் தொக்கி நிற்கும் பதத்தில் சொல்றாரே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-50523908193423080282011-07-09T20:13:28.676+05:302011-07-09T20:13:28.676+05:30பக்கத்தில் அவர் மனைவி. ஆன்டி கொஞ்சம் சந்தேகப் பார்...பக்கத்தில் அவர் மனைவி. ஆன்டி கொஞ்சம் சந்தேகப் பார்வையுடன் (எங்கே தன் மகளைப் பொண்ணு கேட்டு வந்துடுவானோ என்பது போல) ஒரு அரைச்சிரிப்பு!//<br /><br />ரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பு வேண்டிக் கிடக்கு..<br /><br />மூன்று சீட் இருக்கையில் ஒரு பெண் பக்கத்தில் வந்து உட்காராதா என்று, ஓமந்தை தாண்ட முதல் யோசித்திருப்பீங்களே:-))))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-56120298677617525872011-07-09T20:12:10.919+05:302011-07-09T20:12:10.919+05:30திருகோண மலையிலிருந்து யாழ்ப்பாணம்! வழக்கம் போல இல்...திருகோண மலையிலிருந்து யாழ்ப்பாணம்! வழக்கம் போல இல்லாமல் ஒருபக்கத்தில் மட்டும் மூன்று பேர் அமரும்படியான இருக்கை அமைப்பு வேறு!//<br /><br />ஆரம்பமே அமர்க்களமாக இருக்கே, ஒரு சிறுகதையின் தொடக்கத்திற்கான வரணனை போன்று அற்புதமான எழுத்தாற்றலை பதிவின் அறிமுகப்படைப்பாக தந்திருக்கிறீங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-83865816950157277752011-07-09T20:04:27.886+05:302011-07-09T20:04:27.886+05:30//இருபது வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமென்று கூறி...//இருபது வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமென்று கூறி, பார்க்கக் கூட அனுமதிக்கப்படாத எங்கள் சொந்த ஊரை, தாய்மண்ணை சென்று பார்த்தேன்!// <br /> மண்ணை முத்தமிட்டீர்களா?<br /> நல்ல பயண அனுபவம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-10363613964395417182011-07-09T19:24:33.613+05:302011-07-09T19:24:33.613+05:30என்ன ஒரு அருமையான பயண அனுபவம்..என்ன ஒரு அருமையான பயண அனுபவம்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-69759437325614684232011-07-09T18:22:51.114+05:302011-07-09T18:22:51.114+05:30சொந்த ஊரை பார்க்கவே இத்தனை காலம் ஆனது வருத்தமான வி...சொந்த ஊரை பார்க்கவே இத்தனை காலம் ஆனது வருத்தமான விசயம்தான், நல்ல பயண அனுபவம்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-62334708574053530192011-07-09T17:51:46.495+05:302011-07-09T17:51:46.495+05:30//இவ்வளவு அவஸ்தையிலும் சமாளித்து லேசாகத் தூங்க ஆரம...//இவ்வளவு அவஸ்தையிலும் சமாளித்து லேசாகத் தூங்க ஆரம்பித்த என்னை தட்டி எழுப்பி ஸாரி சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்க!// ரொம்ப நல்லவரா இருப்பார் போலிருக்கே.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com