tag:blogger.com,1999:blog-9007381197259524065.post1981042262132970694..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: THE ACT OF KILLINGjeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-21950068398691526212013-10-17T16:18:46.663+05:302013-10-17T16:18:46.663+05:30Superb and heart melting story ..... thanks...
blo...Superb and heart melting story ..... thanks...<br />bloody sinhalans.... Unknownhttps://www.blogger.com/profile/10613679109495349280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-50152795675728911832013-10-03T06:28:19.790+05:302013-10-03T06:28:19.790+05:30அடர்த்தியான கட்டுரைய.. வாசித்தது போன்ற மன நிறைவு. ...அடர்த்தியான கட்டுரைய.. வாசித்தது போன்ற மன நிறைவு. யாழ்பாணச் சம்பவம் நிகழ்ந்த போது ஆனும் ஊரிலிருந்திருக்கிறேன். அடுத்த நாள் பேப்பரில் செய்தி பார்த்து பலர் புளகாங்கிதம் அடைந்ததை பார்த்திருக்கிறேன். நானும் புளகாங்கிதமடைந்ததாகவே நினைவு இப்போது நினைத்துப் பார்க்கும் போது வன் முறை என்பது எவ்வளவு அர்த்த மற்றதுஎன்பதும் , அதன் பின்விளவுகளின் பாரதூரமும் உறைக்கிறது வன்முறைகளுக்குள் பிறந்து , வளார்ந்து அதனுள்ளே ஊறிப் போன எங்களின் வன்முறை கலாச்சாரமும் மிகவும் ஆபத்தானது பிரான்சில் அதிகம் பேர் ரெஸ்ராறன்டில் தான் வேலை செய்கிறோம் . எங்களுடன் வேலை செய்யும் பிரஞ்சு காரர்கள் அடிக்கடி சொல்வார்கள் தமிழர்கள் மிகவும் வேலைகாறர்கள். விசுவாசமானவர்கள் ஆனால் எடுத்ததுக்கெல்லாம் கோவப்படுபார்கள் என்று. நானும் பல முறை பார்திருக்கிறேன் சாதரண விடையங்களுக்கு எல்லாம் கோவ படுபவர்களை. வன்முறை கலாசரத்தின் அம்சமிது.Anonymoushttps://www.blogger.com/profile/03611016516091281986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-46187198316332960852013-10-02T11:41:04.871+05:302013-10-02T11:41:04.871+05:30நல்ல பகிர்வு.எங்கள் துன்பமும்,துயரமும் ..............நல்ல பகிர்வு.எங்கள் துன்பமும்,துயரமும் ....................எங்களவர்களே,எங்களைக் கொன்ற கொடூரம்.............இன்னும் தொடரவே விரும்பும் மனோ நிலையில்...........///உணவுக்காக மிருகங்களைக் கொல்வோர் கூட பிரார்த்தித்தே கொல்கிறார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-90447574575813798142013-10-02T08:36:37.597+05:302013-10-02T08:36:37.597+05:30அருமையான படைப்பு ஜீ.....குற்ற உணர்வு இல்லாத மனிதர்...அருமையான படைப்பு ஜீ.....குற்ற உணர்வு இல்லாத மனிதர்கள் வாழும் காலத்தில்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்....!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-61466348821959968162013-10-02T07:41:11.996+05:302013-10-02T07:41:11.996+05:30கொழந்த எழுதின மிக நுணுக்கமான பதிவு அது!
http://ko...கொழந்த எழுதின மிக நுணுக்கமான பதிவு அது! <br />http://kolandha.com/2013/08/actofkill.htmlAnonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-36785026853668612792013-10-01T23:10:34.891+05:302013-10-01T23:10:34.891+05:30வன்முறையை ரசிக்கும் குரூர புத்தியை நானும் பார்த்து...வன்முறையை ரசிக்கும் குரூர புத்தியை நானும் பார்த்து, ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஹாஸ்டல் போன்ற படங்கள், இத்தகைய குரூர புத்தியுடையோரை சந்தோசப்படுத்தவே எடுக்கப்படுகின்றனவோ என்ற ஐயமும் உண்டு. ஆக்ட் ஆஃப் கில்லிங் பற்றி வேறு யாரோ ஒருவரும் எழுதியிருந்தார்கள். பார்க்கும் தைரியம் இல்லை!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-22354345934292265712013-10-01T23:08:39.269+05:302013-10-01T23:08:39.269+05:30அற்புதமான கட்டுரை ஜீ.அற்புதமான கட்டுரை ஜீ.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com