tag:blogger.com,1999:blog-9007381197259524065.post1202688798169516980..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: அப்பா!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-74235940586638691592015-02-06T11:08:00.060+05:302015-02-06T11:08:00.060+05:30http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_...http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_6.html<br />தங்களை வசைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன் சகோ வந்து பாருங்கள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-67333104468360915592015-02-06T03:23:09.143+05:302015-02-06T03:23:09.143+05:30அன்பு தமிழ் உறவே!
வணக்கம்!
இன்றைய வலைச் சரத்தின்...<br /> <br /><br />அன்பு தமிழ் உறவே!<br /> வணக்கம்!<br /><br />இன்றைய வலைச் சரத்தின்,<br />திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்<br />"எல்லோருக்கும் பிடித்த ஹீரோ"<br /><br />சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,<br />வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!<br />வாழ்த்துகள்!<br /><br />வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்<br />உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.<br />உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!<br />தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM <br />(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)<br /> <br />வலைச் சரம்<br /><br />கவி மழை புவி புகும்<br />இல்லம் வலைச் சரம்!<br />கதை நல் விதை விதைக்கும்<br />விளை நிலம் வலைச்சரம்!<br />கட்டுரைத் தேன் தென்றல் தழுவிடும்<br />மேனி வலைச் சரம்<br />செந்தமிழ் இலக்கியம் பைந்தமிழ் இலக்கணம்<br />பிறக்கும் கருவறை வல்லோர்<br />நிறைந்த வலைச்சரம் வாழி!<br /><br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-62058256638268025622014-05-14T08:30:58.053+05:302014-05-14T08:30:58.053+05:30எமக்காக துன்பங்கள் சுமந்த எந்தையே!
நெஞ்சுவலி யால்த...எமக்காக துன்பங்கள் சுமந்த எந்தையே!<br />நெஞ்சுவலி யால்துடித்தும் எமக்காக<br />நில்லாமல் நாடுகா டெங்கும்சுற்றி<br />துஞ்சாமல் எமக்காகவே வாழ்ந்த<br />தங்கக் குணத்தவர் நீங்களே வாப்பா!<br /><br />துன்பங்கள் எமைச் சூழாதிருக்க<br />துயர்பட்டு நீங்கள் இன்றும்<br />இன்பங்கள் தொலைத்து நின்று<br />இதயத்துள் நிற்கின்றீர் எந்தன் வாப்பா!<br /><br />இயலாமை என்பது இயலாமை<br />இங்கில்லை இயலாமை என்று<br />முயலாமை பற்றி படித்துத்தந்த<br />முனைவர் என்னில் நீங்கள் வாப்பா!<br /><br />நோய் உங்களைச் நாடிவந்து<br />நீக்கினவே உங்கள் பாவமெலாம்<br />தேயவேண்டாம் உளத்தால் நீங்கள்<br />தாங்கிநிற்கும் செய்த நன்மைபலவும்!<br /><br />-கலைமகன் பைரூஸ்<br /><br /><br /><br /><br />Kalaimahanhttps://www.blogger.com/profile/01594898976211267067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-55685193269215981822011-11-04T12:32:49.344+05:302011-11-04T12:32:49.344+05:30unmayai solli irukkireergalunmayai solli irukkireergalarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-11931910345296833282011-09-14T11:56:13.660+05:302011-09-14T11:56:13.660+05:30அம்மாவை போல் அல்லாமல் அப்பாக்கள் தன பிள்ளைகளை என்ற...அம்மாவை போல் அல்லாமல் அப்பாக்கள் தன பிள்ளைகளை என்றும் குழந்தைகளாகவே நம்புகின்றனர்... அவர்கள் வளர்ந்து விட்டார்கள் என்று நம்ப அடம் பிடிக்கிறார்கள்..SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-24061670613709183512011-09-06T10:04:10.127+05:302011-09-06T10:04:10.127+05:30நல்லதொரு பதிவு. மிகவும் கௌரவமான முறையில் இந்தவிடயத...நல்லதொரு பதிவு. மிகவும் கௌரவமான முறையில் இந்தவிடயத்தை கையாண்டிருக்கிறீர்கள். தந்தை மகன் உறவு ஆண்டான் அடிமை லெவலில் இல்லாமல் நட்புரிமை கொண்டதாக இருந்தால் அப்பா பிள்ளை இருவருக்கும் இனிமையான அனுபவமாக அமையும்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-15719767463946504842011-09-05T18:48:21.673+05:302011-09-05T18:48:21.673+05:30அப்பாவை பத்தி இப்படி ஒரு presentation ...ரொம்ப mat...அப்பாவை பத்தி இப்படி ஒரு presentation ...ரொம்ப matured ஆ...வார்த்தைகளை ரொம்ப கவனமா தேர்ந்தெடுத்து...சூப்பர் ஜி....அப்பா...ஆல்வேஸ்...ஸ்வீட் அப்பா..சில வேளைகளில் புரியாத குழந்தை அப்பா...:-)))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-4721115308928122032011-09-04T08:09:24.509+05:302011-09-04T08:09:24.509+05:30''இப்போதும் எனக்கு அப்பாவைப் பிடிக்கும் என...''இப்போதும் எனக்கு அப்பாவைப் பிடிக்கும் என்பது அப்பாவுக்கு தெரிந்திருக்குமா? '' ஒரு கணம் எமது அப்பாவையும் சிந்தித்து பார்க்க வைத்தது .அருமைkobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-82835468940165242912011-09-03T12:43:45.834+05:302011-09-03T12:43:45.834+05:30அழகான பதிவு உண்மையில் தந்தையின் தியாகங்களை உணர்வதற...அழகான பதிவு உண்மையில் தந்தையின் தியாகங்களை உணர்வதற்கு நாம் பின்னடிக்கின்றோம் புரிந்து கொள்ளும் போது அவர்கள் அருகில் இருப்பதில்லை .நானும் அதிகமாக தந்தையின் அரவனைப்பை இழந்ததால் அவரை பிரிந்ததன் வலிபுரிகின்றது காலம் நல்லவர்களை வாழவிட்டு வைக்குது இல்லை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-3697766756437153832011-09-03T12:17:18.141+05:302011-09-03T12:17:18.141+05:30அபாரமான பதிவு.. பாராட்டுகள்..அபாரமான பதிவு.. பாராட்டுகள்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-8787539675752935262011-09-03T11:34:05.892+05:302011-09-03T11:34:05.892+05:30ரொம்ப நல்லா இருக்கு.ரொம்ப நல்லா இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-81804124336791102442011-09-03T10:02:04.132+05:302011-09-03T10:02:04.132+05:30சார் டச் பண்ணீட்டிங்க சார்! எனது வழிகாட்டி எனது எட...சார் டச் பண்ணீட்டிங்க சார்! எனது வழிகாட்டி எனது எடுகோள்கள் எனது கருத்துக்கள் அரைவாசிக்கும் மேலான உறைவிடம் என் அப்பா!<br />அவரிடமிருந்துதான் அரசியல் சினிமா பொது விடயங்கள் பல வற்றை நான் கேட்டும் பார்த்தும் அறிந்திருக்கிறேன். என்னதான் மகன்மார் அப்பாவுடன் கோபமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் உள்ளே இருவருக்கும் இடையே மிகப்பெரிய பாசப்பிணைப்பு உண்டு!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-77137709519474172582011-09-03T09:59:55.282+05:302011-09-03T09:59:55.282+05:30பொதுவாக நான் வீட்டில் பேசுவதேயில்லை. புத்தகங்களிலு...பொதுவாக நான் வீட்டில் பேசுவதேயில்லை. புத்தகங்களிலும், பின்னர் கணணியிலும் கலந்து, மனம் விட்டுப் பேசுவதென்பது நண்பர்களுடன் மட்டுமே என்றானபின், என்றாவது ஆரம்பிக்கும் எங்கள் இருவருக்கிடையான உரையாடலின் ஐந்தாவது வாக்கியத்தில் நான் பொறுமையை இழந்துவிடுகிறேன் என்பதை வெட்கத்தைவிட்டு ஒப்புக் கொள்கிறேன். இருந்தாலும் ஏன் இப்படி என்று தெரியவில்லை. அதென்னவோ அப்படியாகி விடுகிறது!<br /><br /><br />உண்மை தான் பிறகு உடனே மனசுக்குள் ஒரு நெருடல்<br /><br />பகிர்வுக்கு நன்றிM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-90195714272014247872011-09-03T09:32:33.759+05:302011-09-03T09:32:33.759+05:30அப்பா எப்போதுமே பையன்களால் லேட்டாக புரிந்து கொள்ளக...அப்பா எப்போதுமே பையன்களால் லேட்டாக புரிந்து கொள்ளக் கூடியவர்கள். ஒரு சிலரை தவிர.:)<br /><br />கேபிள் சங்கர்shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-32192631833341166722011-09-03T08:46:51.286+05:302011-09-03T08:46:51.286+05:30என்று என் வலையில்
விஜய் vs அஜித் யார் புத்திசாலி?...என்று என் வலையில்<br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2011/09/vs.html" rel="nofollow"><br />விஜய் vs அஜித் யார் புத்திசாலி?<br /> </a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-13767894729899791872011-09-03T08:46:40.875+05:302011-09-03T08:46:40.875+05:30இருக்கும் போது அப்பாவின் அருமை தெரியாதுஇருக்கும் போது அப்பாவின் அருமை தெரியாதுrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-69215044356815194872011-09-03T08:22:39.495+05:302011-09-03T08:22:39.495+05:30ஜீ...!
அப்பா எல்லோருக்கும் மறைமுகமாகவேனும் ஏதோவொர...ஜீ...!<br /><br />அப்பா எல்லோருக்கும் மறைமுகமாகவேனும் ஏதோவொரு வகையில் ஹீரோவாக இருக்கிற ஜீவன். <br /><br />சத்தியமாக வாரணம் ஆயிரத்தில் வருகிற அப்பாவைக் காட்டிலும் என்னுடைய அப்பா மிகவும் நட்பானவர். அதுவும், தன்னுடைய மகனின் சிறிய வளர்ச்சியைக்கூட விமர்சனத்துடன் நேருக்கு நேராக விமர்சித்து பெருமைப்படும் மனசுக்காரர். <br /><br />இப்போது வெளிநாடொன்றில் இருந்தாலும் வாரத்துக்கொரு தடவையாயினும் மணித்தியாலக்கணக்கில் குடும்ப விடயங்களைத் தாண்டி அரசியல்- சமூகம்- இலக்கியம் என்று விவாதித்துக்கொண்டிருப்போம். மிகவும் நேர்மையான- எல்லோருடனும் எளிமையாக- இயல்பான நட்பு பாராட்ட எனக்கு பழக்கிவித்தவர் அவர். <br /><br /><br />எனக்கு என்றைக்கும் அப்பா ஹீரோவாகவே இருக்கிறார். ஏனெில், படங்களில் வருகிற காதல்களைக் காட்டிலும் அவர் தன்னை நம்பிய பெண்ணின் மீது கொண்ட காதலும்- அர்ப்பணிப்பும் வேறு எங்கும் நான் கண்டதில்லை. அதனாலும், அவர் எனக்கு ஹீரோவே. <br /><br />அப்பாக்கள் எப்போதுமே மனதுக்கு நெருக்கமான இருக்கிறார்கள். ஆனால், நாங்கள்தான் ஏற்றுக்கொள்வதில்லை.<br /><br />சூப்பர் பதிவு ஜீ. பட விமர்சனத்துக்கு வெயிட்டிங்க்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-80024682087869154992011-09-03T07:32:50.682+05:302011-09-03T07:32:50.682+05:30ஆஹா.. ஹார்ட் அட்டாக்கில் இறந்த என் தந்தையை நினைவு ...ஆஹா.. ஹார்ட் அட்டாக்கில் இறந்த என் தந்தையை நினைவு படுத்தியது உங்கள் பதிவு./... எல்லோருக்குமே அப்பா மேல் பசம் இருக்கும், அது பரஸ்பரம் உணரப்பட்டதா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-83402370982241825802011-09-03T04:32:44.892+05:302011-09-03T04:32:44.892+05:30பதிவு மனதை நெகிழ செய்துவிட்டது. இப்பதிவை படிக்கும்...பதிவு மனதை நெகிழ செய்துவிட்டது. இப்பதிவை படிக்கும் எல்லோருக்கும் ஒரு நிமிடம் அவர்கள் அப்பா கண் முன் வந்து சென்றால் அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-37950342103263155222011-09-03T04:31:30.957+05:302011-09-03T04:31:30.957+05:30உண்மைதான் நண்பா,
அம்மா மேல் உள்ளா பாசத்தை வெளி கா...உண்மைதான் நண்பா,<br /><br />அம்மா மேல் உள்ளா பாசத்தை வெளி காட்டும் பையன்கள் அப்பா மேல் உள்ள பாசத்தை வெளிக்காட்டுவது இல்லை,சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-75006665085846035272011-09-03T04:29:47.209+05:302011-09-03T04:29:47.209+05:30பதிவை படிக்கும் போது ஏன் அப்பா கண் முன் வந்து போகி...பதிவை படிக்கும் போது ஏன் அப்பா கண் முன் வந்து போகிறார் நண்பா <br /><br />அருமையான பதிவு.சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-41768528537547709962011-09-03T04:23:34.329+05:302011-09-03T04:23:34.329+05:30பட பகிர்வையும் எதிர்பார்க்கிறோம்!பட பகிர்வையும் எதிர்பார்க்கிறோம்!KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-47716504522756137632011-09-03T01:43:35.580+05:302011-09-03T01:43:35.580+05:30வணக்கம் பாஸ்,
நீங்க படம் பார்த்த பாதிப்பில் எழுதின...வணக்கம் பாஸ்,<br />நீங்க படம் பார்த்த பாதிப்பில் எழுதினாலும்<br />தந்தையர் தினத்திற்கேற்றாற் போல உங்களின் பதிவு,<br />தந்தையின் பெருமைகளைச் சுமந்து வந்திருகிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-39767920349146515732011-09-02T23:59:53.293+05:302011-09-02T23:59:53.293+05:30அப்பாக்களைப் புரிந்துகொள்ள, அவர்களிடம் கற்றுக் கொள...அப்பாக்களைப் புரிந்துகொள்ள, அவர்களிடம் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது! அது எப்படி வாழவேண்டும் என்று மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை! சில சமயங்களில் எப்படி வாழக்கூடாது என்பதாகக் கூட இருக்கலாம்!<br /><br />உண்மை...நல்லா எழுதி இருக்கீங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-83915389453857646062011-09-02T23:43:05.776+05:302011-09-02T23:43:05.776+05:30////இப்போதும் எனக்கு அப்பாவைப் பிடிக்கும் என்பது அ...////இப்போதும் எனக்கு அப்பாவைப் பிடிக்கும் என்பது அப்பாவுக்கு தெரிந்திருக்குமா? //// ஒரே வழி இந்த பதிவை என்றோ ஒரு நாள் அவருக்கு காண்பியுங்கள் )))Anonymousnoreply@blogger.com