tag:blogger.com,1999:blog-9007381197259524065.post1053249197562156376..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: காதல் தியாகிகள்!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-81108461998691498172013-01-29T14:18:58.623+05:302013-01-29T14:18:58.623+05:30ஹா... ஹா...
தியாகி.... எல்லாரும் எதாவது ஒருவகையில்...ஹா... ஹா...<br />தியாகி.... எல்லாரும் எதாவது ஒருவகையில் தியாகிதான்... அதில் காதலும் இருக்கலாம்.<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-90503266948933933622013-01-26T14:04:08.433+05:302013-01-26T14:04:08.433+05:30x=2 என நிறுவுவதற்கு உறவுகள்(காதல், நட்பு) ஒன்றும் ...x=2 என நிறுவுவதற்கு உறவுகள்(காதல், நட்பு) ஒன்றும் கணிதமல்ல. பெரும்பாலான காதல் கதைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவற்றின் சூழ்நிலை ஒவ்வொன்றுக்கும் வேறுபாடும்..தனியே ஒருவர் தனது மூன்று வருடக்காதலை மூன்று நிமிடத்தில் சொன்னதை வைத்து நாம் எந்த முடிவையும் எடுக்க முடியாது.<br /><br />காதலர்கள் தமது காதலைப்பற்றி சொல்ல வந்தால் ஒன்று கேட்கனும் இல்லை கேக்காமல் செல்ல வேண்டும்..அதற்கு முடிவோ இல்லை பஞ்சாயத்தோ எங்களால் சொல்ல முடியாது அப்படி சொன்னாலும் அதை அவர்கள் மனது ஏற்றுக் கொள்வதில்லை,அவர்களது எண்ணப்படியே நடப்பார்கள்...இதனால் நான் இப்பொழுதெல்லாம் அடுத்தவர் காதலுக்குள் மூக்கை நுழைப்பதில்லை. :)<br /><br />அப்புறம் சமந்தா,காதல் ,திரைப்படங்கள் ,பெண்கள் தவிரவும் இன்னும் அதிகமா உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறோம் ஜீ. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-44263765503757673412013-01-26T11:38:42.233+05:302013-01-26T11:38:42.233+05:30ஆனால் யோசிச்சுப் பார்க்கும்போது, நாமளும் தியாகிதான...ஆனால் யோசிச்சுப் பார்க்கும்போது, நாமளும் தியாகிதான்னு தோணுது..நம்மளால ஒரு பொண்ணு வாழ்க்கை கெட்டுடக்கூடாதுன்னு வாழ்க்கைல காதல்-ங்கிற வார்த்தையைவே யூஸ் பண்ணாம வாழ்ந்திருக்கமே!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-43928793479309271752013-01-26T11:38:32.952+05:302013-01-26T11:38:32.952+05:30தம்பி ஜீ, உங்களுக்கு ஒரு பிஃகரும் மாட்டலைங்கிற ஆத்...தம்பி ஜீ, உங்களுக்கு ஒரு பிஃகரும் மாட்டலைங்கிற ஆத்திரத்துல, அந்த தியாகி டவுசரை அவுத்தது சரியா?...<br /><br /><br /><br />செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-42681519525581879512013-01-26T06:13:47.350+05:302013-01-26T06:13:47.350+05:30"தியாகம் என்பது ஒருவகை போதை."
கம்பராமாய..."தியாகம் என்பது ஒருவகை போதை."<br /><br />கம்பராமாயணத்தில் ஜடாயுவை பற்றி கம்பன் எழுதும்போது<br />"தன் உயிர்புகழ்க்கு விற்ற சடாயு" என்று ஒரு விவரிப்பார். <br />புகழுக்கு உயிரை எவனாவது கொடுப்பான, அது சரியா என்று சின்னவயதில் யோசித்ததுண்டு .. இந்த பதிவுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை .. ஆனா உங்கட முதல் வரி இதை சொல்ல தூண்டினது .. வாழ்த்துக்கள் பாஸ்!ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-50240258910906273212013-01-26T03:48:59.541+05:302013-01-26T03:48:59.541+05:30காதலித்தவர்களையே கல்யாணம் பண்ணிக்கொண்டாலும்
அவர்கள...காதலித்தவர்களையே கல்யாணம் பண்ணிக்கொண்டாலும்<br />அவர்கள் இருவருமே தியாகிகள் தான்...!!<br /><br />ஹா..ஹா..ஹா..!!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-69632493068952858652013-01-25T23:06:02.231+05:302013-01-25T23:06:02.231+05:30வணக்கம் ஜீ! உண்மைய சொல்லியிருக்கிறீங்க.சி..... பொங...வணக்கம் ஜீ! உண்மைய சொல்லியிருக்கிறீங்க.சி..... பொங்கியிருக்கிறதில இருந்தே தெரியுது.////"இத இப்பிடியே விடக் கூடாது மச்சி நைட் நீ பார்ட்டி வைக்கிறே! எல்லாரும் துக்கத்தை அனுஷ்டிக்கிறோம்"////என்னது "அனுஷ்"டிக்கிறீங்களா?ஹ!ஹ!ஹா!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-1323976318007345662013-01-25T21:09:30.712+05:302013-01-25T21:09:30.712+05:30//அப்புறம் வேற யாராவது காதல் தியாகிங்க இருந்தா லைன...//அப்புறம் வேற யாராவது காதல் தியாகிங்க இருந்தா லைன்ல வந்து உங்க கதையச் சொல்லுங்க//<br />பொண்ணுங்க சொல்லத் தொடங்கினா தாங்க மாட்டீங்கப்பா.உங்க நண்பர் ரொம்ப நல்லவருதாங்க.சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-53816996819876828132013-01-25T19:51:47.787+05:302013-01-25T19:51:47.787+05:30/ஆனா ஒண்ணு மச்சி! ஏமாந்ததே தெரியாம ஏழு வருஷமா வாழ்.../ஆனா ஒண்ணு மச்சி! ஏமாந்ததே தெரியாம ஏழு வருஷமா வாழ்ந்திருக்க பாரு ச்சே அத நினச்சாதாண்டா என்னாலயே தாங்க முடியல!"///<br /><br />காமடியன்னு தெரியாமலே பவர் ஸ்டார் இருப்பது போல!:vAnonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.com