Friday, November 4, 2011

மப்பாத்தா!


விநாயக்!

இவனின் குறிக்கோள் ஒன்றும் பெரிதாக ஐநூறு கோடி எல்லாம் கிடையாது!
ஐந்தாவது கொடியில் காயும் சஞ்சனாவின்...


கைக்குட்டையை எப்படியாவது இந்த இரவில் லவட்டி விடுவது!

அது எதற்கு?

அழகாக சட்டம்போட்டு அவனது வரவேற்பறையில் மாட்டிக் கொள்ளலாம்!
தனது காதலின் சின்னமாக எப்போதும் தனது சட்டைப் பையில் வைத்துக் கொள்ளலாம்! 

குறிப்பாக சொல்ல முடியாது!


*********

மொட்டை மாடி!

அதோ! சுற்றுமுற்றும் பார்த்து...

மெதுவாக முன்னேறி...

கையை நீட்ட...

இதென்ன...ஏரியாவே இப்பிடி ஆடுது ....

அய்யய்யோ...பூகம்பம்....??!!!


**********

யாரோ தண்ணீர் தெளித்தார்கள்!

எங்கே இருக்கேன்? சிரமப்பட்டு கண்ணைத் திறக்க...ச்சே நாயா?

ஐயே...இது நம்ம அப்பார்ட்மென்ட் பக்கத்தில...குப்பை மேடுல்ல?

இங்க எப்பிடி....?

விநாயக் தலையைப் பிடித்துக் கொண்டு உக்கிரமாக யோசித்து...


கூறிக் கொண்டான்..



சத்தியமா இனிமே தண்ணியடிக்கக் கூடாது!  



22 comments:

  1. பின் நவீனத்துவம்?

    ReplyDelete
  2. குடிக்கரவங்க எல்லாம் இதையே தான் சொல்லுவாங்களோ?

    ReplyDelete
  3. //
    சத்தியமா இனிமே தண்ணியடிக்கக் கூடாது!


    //
    ஆமாம்பா ..

    ReplyDelete
  4. நாளை முதல் குடிக்கமாட்டேன்..
    சத்தியமடி தங்கம்...

    இந்த சத்தியம் தினமும் தொடரும்...

    ReplyDelete
  5. ஹா ஹா ஹா ஹா குடிக்கிரவங்க எல்லாரும் மனதில் சொல்லிக்கொல்வது "நாளை முதல் குடிக்கமாட்டேன்"ன்னு எல்லா நாளும் சொல்வாயிங்க ஹி ஹி...

    ReplyDelete
  6. செம டச்சிங்...

    அஜித் சொன்னத விட
    இங்க படிக்கும்போதுதான் மனசு பொங்குதுங்க...


    நல்ல கற்ப்பனை....

    ஆமாங்க இனிமே தண்ணிஅடிக்க கூடாதுங்க...

    ReplyDelete
  7. நல்ல மப்பு தான் !!

    ReplyDelete
  8. குடி கெடுத்துவிட்டது

    ReplyDelete
  9. குடி குடியை மட்டுமல்ல சத்தியத்தை யும் கெடுக்கும் போல

    ReplyDelete
  10. எல்லாம் மப்பு மாயம்
    ஹீ ஹீ

    ReplyDelete
  11. குடி குடியைக் கெடுக்கும்,

    ReplyDelete
  12. இந்த ஜீ குள்ளையும் ஏதோ இருந்திருக்கு பாரேன்!

    ReplyDelete
  13. த்தூ!ஒங்க மப்புக்கு எங்க *தல*தான் கெடைச்சாரா????

    ReplyDelete
  14. வாசிக்கவே மப்பு ஏ று து

    ReplyDelete
  15. ஹா ஹா ஹா
    அது சரி
    கொடியில காஞ்சது கைக் குட்டை தானா ?

    ReplyDelete
  16. பார்த்து இது இன்ஸெப்சன் படத்தின் காப்பி என்று சொல்லி விட போகிறார்கள்.

    ReplyDelete
  17. 'சத்தியமா இனிமே தண்ணியடிக்கக் கூடாது!'

    சரகடிக்கரதுல வர சந்தோசம் ஒரு பொண்ணு நம்ம கண்ணபாத்து ஐ லவ் யூ சொல்லும் போது கெடைக்கற போத மாதிரி அத அனுபச்சாத்தான் தெரியும்

    ReplyDelete
  18. வேலாயுதம், ஏழாம் அறிவு முடிஞ்சு மப்பாத்தாவா..கலக்குங்க.

    ReplyDelete
  19. கொய்யாலே..
    இப்போ கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத் தான் திரியுறீங்க
    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


    ஆமா குப்பை நாத்தம் கூடவா தண்ணி மணத்தால தெரியாமப் போச்சு!

    ReplyDelete